Wednesday 13 August 2014

இந்தியா..!!(5)

செம்மண் சாலைகளை
எப்போதுப்பார்த்தாலும்!

சுதந்திரத்திரத்தியாகிகளின்
ரத்தங்களாகவே!

எனக்கு
காட்சியளிக்கிறது!

     

No comments:

Post a Comment