Monday 10 December 2012

முகலாயர்களே......(2)

இல்லை-
இல்லை -
என்று-
கத்தினார்கள்-
கதறினார்கள்-
அம்மக்களும்-
ஆய்வுகளும்!

நம்ப மாட்டோம்-
இருக்குது-
"பேரழிவு ஆயுதம்"-
என்றார்கள்-
கொடுத்தவர்களும்!
எதிரியாக-
மாறியவர்களும்!

அதன்-
விளைவானது!

ஒரு நாடே-
சுடுகானாது!

இது-
ஒரு புறம்!

இனி-
மற்றொருபுறம்!

ரயிலில்-
ஒரு பகுதி-
எரிந்தது!

பிறகு-
பொய் பிரச்சாரம்-
பரவியது!

ஒரு-
மாநிலமே -
மனிதத்தை-
தொலைத்தது!

கலவரம்!
கலவரம்!

எங்கும்-
கொலைகளம்!

முன்பு-
உலகளவானது!

பின்பு-
நம் -
தேசமானது!

சில வருட-
ஆட்சியிலே!

இத்தனையும்-
செய்து முடிக்கையிலே!

உடனடியாக-
ஒளிபரப்பு-
செய்கிற
ஊடகங்கள்-
இருக்கையிலே!

முகலாயர்களே!
உங்கள்-
எண்ணூறு வருட-
ஆட்சியிலே!

தேசத்தையே-
புரட்டி இருக்கலாமே-
உங்கள்-
அதிகாரத்தினாலே!

நீங்கள்-
மதவெறியர்கள்-
என்றால்!

மதமாற்றம்-
செய்தவர்கள் -
என்றால்!

ஏன்-
இன்னும்-
உங்கள்-
சமூகம்-
சிறுபான்மை-
மக்கள்!?

இன்னும்-
அத்தனை-
சமூகமக்களும்-
வாழ்கிறதே!

இதுவே-
உங்கள் மீது-
சுமத்தப்படும்-
குற்றங்களை-
துடைக்கிறதே!

ஆனால்-
மனங்கள்-
புரிந்திட-
மறுக்கிறதே!!

(தொடரும்.......)



8 comments:

  1. மனங்கள்-
    புரிந்திட-
    மறுக்கிறதே!!

    புரியாத சோகம் ....

    ReplyDelete
  2. சோகமயமான வரிகளள்

    ReplyDelete
  3. மிகவும் வேதனையான வரிகள்....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  4. அருமை! பாராட்டுக்கள்!

    ReplyDelete