Wednesday 9 November 2011

குறிகள்!?

நிமிர்ந்து இருந்தவர்கள்!-
ஆச்சரிய குறியாக!

வளைந்து போய்விட்டார்கள் -
கேள்வி குறியாய்!?

வாழ்வும் அப்படியே ஆனா-
ஆச்சா''[பாட்டி]மார்கள்!

No comments:

Post a Comment