Monday 27 June 2011

யார்!?

திட்டுகிறான் இயற்கையை -
மழை தண்ணி -வீட்டுக்குள்
வந்ததென்று !

வீடு கட்டிய இடம் -
கண்மாயாக இருந்த இடம் -
என்பதை மறந்து விட்டு!

எல்லை மீறியது
மழை தண்ணி அல்ல -
மனிதா நீ!!

No comments:

Post a Comment