Monday 12 March 2018

இஞ்சிச் சாறாய்..

நாவின் வழிச் சென்று
தொண்டைக்குழிக்குள் தங்கியிருக்கும்
இஞ்சிச் சாற்றின் காரம்போல்
நாம் கேலிப்பேசி கலைந்திட்டப் போதும்
இன்னும் மிச்சமிருக்கிறது
நமக்குள் நேசம்."


   

2 comments:

  1. மிச்சமிருந்தா சரிதான்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்திற்கு நன்றி சகோ..

      Delete