Tuesday 13 March 2018

சிந்தனை துளிகள்..

மழைப் பேய்ந்து ஓய்ந்து விட்டது!
என்னை மட்டும் ஞாபகத் தூறலில் நனைய விட்டு!

              &

ஊறுகாயை திறந்து வைத்தவர்களை விட்டு விட்டு,வாயில் எச்சில் ஊறியவர்களை குற்றவாளிகளாப் பார்க்கிறது.இக்கலிகாலம்.

            &

"நீர்க்குமிழிக்காக
சமுத்திரத்தை இழந்திடாதே!"

             &

"அண்ணன் தம்பிகள் அதிகமாக பேசிக்கொள்வதில்லையென்றாலும்,மனதோடு உறவாடிக் கொள்வார்கள் ."


               

2 comments:

  1. சிந்திக்கவைக்கும் பதிவு

    ReplyDelete