Sunday 14 August 2016

குழந்தையதிகாரம்.!(12)


நானும் எழுதிடக் கூடாது என்றிருந்தாலும்
கவிதையும்
 என்னையும்
எட்டித்தான் பார்க்கிறது!

    

2 comments:

  1. எட்டிப் பார்க்கட்டும்.....

    எங்களுக்குக் கவிதைகள் கிடைக்கட்டும்...

    ReplyDelete
  2. அருமை .வாழ்த்துக்கள் இன்னும் எட்டிப்பார்க்கும் ஆசையில்!

    ReplyDelete