Monday 6 July 2015

சிப்பியைப் போல.!? (1600வது பதிவு)

வான்தரும் 
ஓர் மழைத்துளிக்காக
வாய்ப் பிளந்து காத்திருக்கும்
சிப்பியைப் போலவா..!?

நீ தந்த
ஓர் முத்தத்தைப் பெறவா !?
மண்ணில் நான் பிறந்து வந்தேன் !?

       

4 comments:

  1. அருமை.

    1600-வது பதிவு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. அருமையான வரிகள்,
    மேலும் வளர வாழ்த்துக்கள்,
    நன்றி.

    ReplyDelete
  4. ஒன்று பலவாகுமே!
    அருமை

    ReplyDelete