Tuesday 31 March 2015

அவள் சொல்ல மறந்த கவிதை .!(45)

அழுவதிலும்
ஆனந்தம்தான்!

உன் 
உள்ளங்கையில் 
முகம் புதைத்து அழுதால்!

         

1 comment:

  1. காதல் கசியும் வரிகள்! அருமை!

    ReplyDelete