Saturday 21 February 2015

அவள் சொல்ல மறந்த கவிதை..!(32)

சன்னல் கம்பிகளிடம்
சம்பாசனைச் செய்யும்
திரைச்சீலையே!

உனக்குள்ள இரக்கம்கூட
என் மன்னவனுக்கு இல்லை!

    

1 comment: