Wednesday 18 February 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(30)

உதடுகளாக நாமிருந்தும்!

வார்த்தைகள் 
ஏனோ இன்னும் 
ஜனிக்கவில்லை!

     

1 comment: