Saturday 14 February 2015

அவள் சொல்ல மறந்த கவிதை..!!(28)

காக்கையின் கரைதலிலும்
தாயின் திட்டுதலிலும்!

என் காதில் கேட்பது
உன் பெயர்தான் !

      

No comments:

Post a Comment