Sunday 8 February 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(26)

ஓ!
கவிதைகளே!

என்னைத் திரும்பிக்கூட
பார்க்காதவன்!

உன்னிடம்
மயங்கி கிடப்பதின் மாயம்தான்
என்ன..!?

    

No comments:

Post a Comment