Sunday 8 February 2015

அவள் சொல்ல மறந்த கவிதை..?(25)

மணிப்புறா
மாடப்புறாக்களை எழுதிடும் 
என்னவனின் பேனாவே!

இந்த கன்னிப்புறாவினையும்
அவனுக்கு நினைவூட்டு!

      

1 comment: