Monday 2 February 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(21)

பூஞ்சோலையின்
பைங்கிளி நான்!

உனக்காக
கருவேலங்காட்டு
கரிச்சான் குருவியானேன்!

     

1 comment: