Wednesday 7 January 2015

தாய்ப்பேரு..!!

அன்பைப் பற்றிய
தமிழின் அத்தனை வார்த்தைகளையும்
எழுதினேன் !

அத்தனை வார்த்தைகளும்
என்னிடம் சொல்லியது!

"உனது தாயின் பெயரை எங்களுக்கு மேலே எழுது" இல்லையென்றால்
நாங்கள் தலையில்லா முண்டமாகிடுவோம்" என்று!

       

3 comments:


  1. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
    படித்துப் பாருங்களேன்!

    ReplyDelete
  2. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete