Tuesday 6 January 2015

மனக்கதவு..!!

நீ மட்டும்
என் மனக்கதவை தட்டாமல்
போயிருந்தால்!

எனக்குள்ளிருந்த
கவிஞன் தூங்கியே கிடந்திருப்பான்!

 

3 comments: