Wednesday 28 January 2015

அவள் சொல்ல மறந்த கவிதை..! (18)

ஆயுதங்கள் ஏதுமின்றி
என்னுள் வன்முறை நடத்தி விடுகிறது!

உனது மௌனம் !

     

1 comment: