Sunday 25 January 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(15)

பெண்ணாகப் பிறந்ததற்கு
கவிதை வரியாக எழுதப்பட்டிருப்பனேயானால்!

நீ இந்நேரம்
என்னை
உனது மனதில் பதிந்து வைத்திருந்திருப்பாய்..!!

     


2 comments:

  1. எல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. அட...!

    இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete