Friday 23 January 2015

அவள் சொல்ல மறந்த கவிதை..!!(14)

என்னை
அதிசயமாகப் பார்த்த
பூக்களெல்லாம்!

இப்போது
அலட்சியமாகப் பார்க்கிறது!

நீ நடத்தும்
உதாசீன நாடகத்தால்.!

     

1 comment: