Wednesday 3 December 2014

நீயும்-நானும்.!

நீ!
உன்னையெழுதச் சொன்னாய்!

நான்
என்னையெழுதினேன்!

எனக்குள்தான்
நீயென்பதால்!

     

3 comments:

  1. வணக்கம் சகோதரர்
    நீ பாதி நான் பாதி என்பதை இவ்வளவு எளிதில் விளங்க வைத்து விட்டீர்களே! இதை அனைவரும் உணர்ந்து நடந்தால் நாளும் நலமே! நன்றி..

    ReplyDelete