Sunday 14 December 2014

மச்சான் ..!!

"என்ன? மச்சானை
கண்டுக்க மாட்டேங்குற!?"என்றபோது!

"இரு!வீட்ல சொல்லுறேனு"
கடுப்படித்த "முறையானவர்கள்"!

"என்ன ?கண்டுக்காம போறீங்கனு"
கேட்கும் வார்த்தை உணர்த்தியது!

எனக்கு வயசாகி விட்டதை..!!

      

1 comment: