Wednesday 5 November 2014

பேசும்ஊமை..!!

வான்மழையாலேற்படும்
உயிரிழப்புகளை சொல்லும்
ஊடகங்கள்!

மதுவாற்றின்
தாலியறுப்புகளைச் சொல்லாத
ஊமைகள்!

   

4 comments:

  1. ஒரு சமயம் குடிகாரன்கள் செத்தால் கணக்ககில்லை என்று விட்டுவிடுகிறார்களோ....

    ReplyDelete

  2. அதை சொல் வேண்டும் என்றால் வேறு செய்திகளே சொல்ல முடியாத அளவிற்குத்தான் இருக்கும்.
    மதுவால் அழிந்து போனவர்களின் மனைவிகள் அவன் இறந்து போனாலும் அதிக கவலைப் பட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  3. அவர்களின் உயிருக்கு மதிப்பில்லையோ......

    ReplyDelete