Saturday 1 November 2014

எண்ணத்துளி..!!

துளிகளாய்  விழுந்து
மண்ணைக் குளிரச்செய்த
மழையே!

எனக்குள்
எண்ணத்துளிகளை மேலெழச்செய்து
என்னை ஏன் கொதிக்கச் செய்தாய் .!?

        

2 comments:

  1. நல்ல கேள்வி!

    கவிதை படைக்கத்தான் என்று நினைக்கிறேன்!

    ReplyDelete
  2. உங்களின் கற்பனைக்குத் துளியாய் விழுந்தால் பத்தாது என்று
    அருவியாய்க் கொட்டுவதற்காக இருக்குமோ சீனி ஐயா.

    ReplyDelete