Monday 29 September 2014

வாழு...!!

வாழ்ந்திட
வழியில்லதவர்களை விட!

வழியிருந்தும்
வாழத்தெரியாதவர்களே
இவ்வுலகில் அதிகம்!

         

1 comment:

  1. நிஜம் தான் சகோ! அழகான் கவிதை சீனி நலம் தானே! நீண்டகாலம் உங்கள் பக்கம் வரவில்லை வேலைச்சிக்கல்!

    ReplyDelete