Saturday 6 September 2014

உள்ளங்கள் ..!!

காந்தத்தில் ஒட்டிக்கொள்ளும்
இரும்புத்துகள்களைப் போல்!

நீர்நிலைகளில் வட்டமிடும்
பறவைகளைப் போல்!

கூந்தலில் சேர்ந்திடும்
மல்லிகையைப் போல்!

கரையொதுங்கி கடலுக்குள்
ஓடி மறையும் நண்டுகளைப்போல்!

எழுத்தின் வாயிலாகவும்
இணைந்திடுகிறது
சில உள்ளங்கள் !

        

1 comment: