கடல்தனை
கரையிலிருந்தும்
ரசிக்கலாம் !
விருப்பபட்டால்
கடலோடு பயணிக்கலாம் !
அதனை தவிர்த்து விட்டு
கடலை திரையிட்டு
மறைக்கலாகுமா..!?
கடலைப்போலவேதான்
திருக்குர்ஆனும் !
-----------------
மாம்பழத்தினை
மண்பானைக்குள்
ஒளித்து வைத்தாலும்!
அறை முழுக்க
மணக்கத்தான் செய்யும்!
அதுபோலவே
இத்திருமறையினை
அவதூறுகளால் மறைக்க முயல்கிறார்கள் !
ஆனாலும்
உலகமெங்கும்
"சத்திய வாசம்"வீசவே செய்கிறது!
---------------------------------
மெய்ஞ்ஞானம்!
விஞ்ஞானம் !
இவைகளின்
இருப்பிடம்!
படித்திராதவர்கள்
ஒரு முறையாவது
படித்துப்பார்த்தால்
உண்மை புலப்படும் !
-------------------
ஆயிரத்து நானூறு
ஆண்டுகள் மேலாகியும் !
ஓர் எழுத்துக்கூட
மாறவில்லை !
இனி எத்தனை
ஆயிரம் ஆண்டுகளானாலும்
ஓர் புள்ளிக்கூட
கூடிட போவதில்லை !
அதிசயம்தான்!
ஆச்சரியம்தான்!
சத்தியமாக
இது இறைவேதம்தான்!
------------------------
கரையிலிருந்தும்
ரசிக்கலாம் !
விருப்பபட்டால்
கடலோடு பயணிக்கலாம் !
அதனை தவிர்த்து விட்டு
கடலை திரையிட்டு
மறைக்கலாகுமா..!?
கடலைப்போலவேதான்
திருக்குர்ஆனும் !
-----------------
மாம்பழத்தினை
மண்பானைக்குள்
ஒளித்து வைத்தாலும்!
அறை முழுக்க
மணக்கத்தான் செய்யும்!
அதுபோலவே
இத்திருமறையினை
அவதூறுகளால் மறைக்க முயல்கிறார்கள் !
ஆனாலும்
உலகமெங்கும்
"சத்திய வாசம்"வீசவே செய்கிறது!
---------------------------------
மெய்ஞ்ஞானம்!
விஞ்ஞானம் !
இவைகளின்
இருப்பிடம்!
படித்திராதவர்கள்
ஒரு முறையாவது
படித்துப்பார்த்தால்
உண்மை புலப்படும் !
-------------------
ஆயிரத்து நானூறு
ஆண்டுகள் மேலாகியும் !
ஓர் எழுத்துக்கூட
மாறவில்லை !
இனி எத்தனை
ஆயிரம் ஆண்டுகளானாலும்
ஓர் புள்ளிக்கூட
கூடிட போவதில்லை !
அதிசயம்தான்!
ஆச்சரியம்தான்!
சத்தியமாக
இது இறைவேதம்தான்!
------------------------
மாம்பழத்தை மண்பானைக்குள் ஒளித்துவைக்க முடியாது! சத்தியமான வார்த்தைகள்! அருமை! தொடருகிறேன்!
ReplyDelete