Monday 28 July 2014

குர்ஆன்பற்றிய கவிதைகள்..!! (12)

குர்ஆனை
ஏற்றவர்களுக்கும்!

ஏற்கப்போகிறவர்களுக்கும்!

நன்றாகத் தெரியும்!

சோதனைகள்
தம்மை
சுழற்றியடிக்கும் என!
------------------------
முதியோர் இல்லங்கள்
இல்லாமலாகி விடும்!

இல்லங்கள்
முதியோர்களால்
அலங்கரிக்கப்படும்!

இறைமறையை
புரிந்துக்கொண்டால்!
------------------------
எத்தனை சட்டங்கள்
போட்டாலும் !
பெண்சிசுக்கொலையை
தடுக்க முடியாது!

குர்ஆனைப்படித்துப்
பாருங்கள் !
அநியாயமாக எவ்வுயிரையும்
கொல்ல மனம் வராது!
-------------------------------
     

No comments:

Post a Comment