Saturday 7 June 2014

நீதி எனும் காற்று...!!

சுழன்று பறக்கிறது
காகிதங்கள்!

சுழற்றியடிக்கும்
காற்றினால்!

நீதிவான்கள் எனும்
காகிதங்கள்!

சிறைப்படலாம்!
சிதைக்கப்படலாம்!!
புதைக்கப்படலாம்!!!

ஆனால்
நீதி எனும் காற்று....!!!??

 

2 comments:

  1. சுழன்று கொண்டேதான் இருக்கும்! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete