Monday 9 June 2014

விரல்கள்!

ஒற்றுமை
ஒற்றுமையென
ஓங்கி கத்துகிறது!

ஆளுக்கொரு
திசையை நோக்கி!

ஒரே கையை சேர்ந்த
ஐந்து விரல்கள்!

தாம் இணைவதுதான்
ஒற்றுமை என்பதை உணராமல்!

 

2 comments:

  1. ஐந்து விரல்களும் ஒரே கையில் தான் ஒட்டி இருக்கிறது.
    பிறகு எப்படி ஒட்டாமல் இருக்க முடியும்?

    ReplyDelete