Sunday 8 June 2014

சொற்பதம்!

பூங்காவனம்!
மலர்வனம்!!

இரண்டும்
ஒன்றையே குறிக்கும்
சொற்பதம்!

தான்
சொல்வதுதான்
சரியென்று!

தர்க்கத்தில்
உறவுகள் மோதிக்கொண்டு!

வீணாகிறது
காலமும்
நேரமும்!

பாழாகிறது
பாசமும்
நேசமும்!


2 comments:

  1. “பூஞ்சோலை“ என்று உண்டென்று மூன்றாவதாய்
    ஒருவர் வந்து தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்...

    ReplyDelete