Saturday 31 May 2014

மன மாற்றம்!

நாற்றங்கொண்ட மனதை
யாரும் கண்டுக்கொள்வதில்லை!

மன மாற்றங்கொண்டால்
மண்ணை வாரி இறைக்காமல் விடுவதில்லை!

மனமாற்றம் என்பது
ஆல மரம் போன்றது!

சில் வண்டுகள் சப்ததிற்கு
கலங்காது!

ஆனால்
இதனை
முட்டாள் சில் வண்டுகள் உணராது!

   

2 comments: