Thursday 1 May 2014

சுவாதி!

என்ன பாவம் செய்தாள்
சுவாதி!?

பாவத்திற்கு அஞ்சாத
பாவிகளின் காரியத்தால்
பலியாகி விட்டாளே..!!

        

1 comment:

  1. அவள் பாவப்பட்டவள் அல்ல.... அந்த பாதகம் செய்தவர்கள் தான்.....

    ReplyDelete