Sunday 6 April 2014

மலேசிய விமானம்!

உலோகப்பறவையே!
எல்லோரும் பார்க்க -
நீ!
பறந்தாய்!

யாருமே பார்க்க முடியா வண்ணம்-
எங்கே நீ!?
மறைந்தாய்!?

உனக்குள் இருந்த உயிர்கள்!

உலகில் எத்தனை பேர்களுக்கு உறவுகள்!?

நீ!
காணாமல் போனதை நினைத்தாலோ!
கண்களோரம் கண்ணீர் துளிகள்!

உன்னால் ஒன்றுமட்டும் புலப்பட்டது!

மனிதர்கள் அனைவரும்-
ஓர் ஆண்,பெண்ணிலிருந்து வந்தவர்கள் என்பது!

7 comments:

  1. என்னவாயிற்று என்றே இன்னும் தெரியவில்லை... ம்...

    ReplyDelete
  2. சகோ பாலன்!
    உங்கள் முதல் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க் நன்றி ..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  3. விஞ்ஞானத்தை வென்றது இயற்கை!

    ReplyDelete
    Replies
    1. சகோ சுரேஷ் !
      கருத்திற்கு மிக்க நன்றி ..

      Delete
  4. விமானத்தில் பயணம் செய்தவர்களை நினைத்தால் இப்போதும் சோகம்.....

    ReplyDelete
  5. வலைச்சரம் மூலமாக தங்களின் வலைப்பூவைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete