Tuesday 29 April 2014

எது முக்கியம்...!?

வெல்வோமா..!?
வீழ்வோமா..!?
என்பதல்ல
முக்கியம்!

முயல்கிறோமா..!?
அது தான் முக்கியம்!


3 comments:


  1. வணக்கம்!

    முயற்சியை எண்ணி மொழிந்த துளிப்பா
    உயா்வைக் கொடுக்கும் உளத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  2. நன்றாய் சொன்னீர்கள்!

    ReplyDelete
  3. என் கடன் பணி செய்து கிடப்பதே....

    நல்ல கவிதை சீனி.

    ReplyDelete