Saturday 19 April 2014

மலர் வனம்!

மனதிற்குப்பிடித்த மலர்வனத்தையும்
மறைந்து நின்றே பார்க்கிறேன்!

அருகினில் சென்றால் என் 'வாட்டம்''!

அவ்வனத்தையே ''வாட''செய்திடக்கூடாதே
என்பதற்காக!

3 comments:

  1. வாட்டம் இறைவன் அருளால் தீரட்டும்!

    ReplyDelete
  2. நல்மனம் படித்தவர்களுக்கே இப்படித் தோன்றும்

    ReplyDelete