Friday 6 December 2013

வென்றவர்களை விட....!!

வையகத்தில்-
எதிரிகளை-
வென்றவர்களை விட!

பிரியத்துகுரியவர்களிடம்-
"தெரிந்தே-" 
தோற்றவர்கள்-
அதிகம்!

4 comments:

  1. பிரியமானவர்களிடம் தோற்பதில் இருக்கும் சுகம் அலாதிதான்....

    ReplyDelete
  2. ஆம். மிகச் சரியே. அருமை.
    கவிதை சிறுத்தாலும் சாரம் குறையவில்லை.

    ReplyDelete