Tuesday 3 December 2013

புத்தக வெளியீடு..!


அன்புடையோர்களே!
          முதல் முறையாக நான் முதன் முதலாக வெளியிட்ட "நேசமும்-அரியாசனமும்"எனும் கவிதை புத்தகத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவாலும்,ஆலோசனைகளாலும்,மற்றுமொரு புத்தகம் வெளியிட உந்தி தள்ளியது.அதன் விளைவாக மற்றுமொரு கவிதை தொகுப்பாக தாயை பற்றிய புத்தகம் வெளியிட்டுள்ளேன்.
புத்தக தலைப்பு...
       "தாயெனும்...!!"

புத்தகமாகும்.இதனையும் வெற்றியை நோக்கி செலுத்திட உங்களது,ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.புத்தகம் வாங்கி விற்பனை செய்ய விருப்பம் உள்ளோர்கள் முகவர்களை அணுகலாம்.

மொத்த விற்பனையாளர்,
சீனி பக்கீர்,
கை பேசி-9659084870
முஹம்மது ஆரிப் ,
கை பேசி-7373430413
ஒப்பிலான்,
ராம்நாட் (மாவட்டம்)
இந்தியா.
மின்னஞ்சல்-seeni .shaah @gmail .com 

புத்தகம் கிடைக்கும் இடங்கள்,

 இஸ்ஹாக்,(sdpi கட்சி முதுகுளத்தூர் தொகுதி தலைவர்)
அல் இஹ்வான் மீடியா பேலஸ்.
அலங்கார வாசல்,
ஏர்வாடி தர்கா,
ராம்நாட்(மாவட்டம்)
கை பேசி-9944863014

பிஸ்மி மொபைல்ஸ்.,
பேருந்து நிலையம்,
சாயல்குடி,
ராம்நாட்(மாவட்டம்)
கை பேசி-9488686852

நன்றி! நன்றி!!

4 comments:

  1. வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சகோ.விரைவில் அல் இஹ்வான் மீடியா பேலஸ். மூலம் உங்கள் புத்தகத்தை வாங்கி வாசிக்கிறேன்.

    ReplyDelete
  3. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் தம்பி...

    ReplyDelete