Sunday 29 December 2013

கை தட்டு..!!

நான்-
விழும்போதெல்லாம்-
கை தட்டுபவர்களுகளே!

கொஞ்சம் பொறுங்கள்-
ஒ௫ நாள்-
''எழும்போதும்''-
கைதட்ட போவதும்-
நீங்களே!

2 comments:

  1. நம்பிக்கை...... அது தானே எல்லாம்....

    அருமையான கவிதை சீனி. பாராட்டுகள்.

    ReplyDelete