Thursday 26 December 2013

மான் செத்தால் ...!!

என் தேசத்தில்-
மான் செத்தால் கூட-
நீதி கிடைக்கிறது!

மனிதன் செத்தாலோ-
கிடைக்கும்-
நீதியில்-
மனிதாபிமானமே-
செத்து விடுகிறது!

2 comments: