Tuesday 24 December 2013

எழுத்தினை...!!

எழுத்தினை-
நான்-
எழுதவில்லை!

எழுத்துக்கள்தான-
என்னை-
எழுதுகிறது!

1 comment:

  1. அருமை.

    எழுத்துகள் கைவரவில்லையெனில் நாம் ஏது!

    ReplyDelete