Monday 2 December 2013

பெண்ணே..!

உன் -
கண்களின் வழி-
உன்-
மனதினை -
படித்தேன்!

படித்தவற்றை-
வார்த்தைகளால்-
கோர்த்து-
கவிதை வடித்தேன்!

படிக்கும் வரை-
பொறுமை கொண்டாய்!

எழுதியதை-
படிப்பதற்குள்-
எங்கே -
சென்றாய்..!?

3 comments:

  1. அதானே...? இப்படிச் செய்யலாமா...?

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமையான கற்பனை! நன்றி!

    ReplyDelete
  3. நல்ல கவிதை.... சீக்கிரமே உங்கள் கவிதையை கேட்க அப்பெண் வரட்டும்....

    ReplyDelete