Tuesday 15 October 2013

தொட்டால்...!!

தொட்டால் தீட்டு!
பார்த்தால் தீட்டு!-
சொல்கிறார்கள்!

கலவரத்தில்-
கற்பழிப்பை-
தவறாமல்-
நடத்துகிறார்கள்!

1 comment: