Thursday 12 September 2013

பறை...!!

தட்டப்படும்-
பறை ஓசையில்-
மனம் துள்ளும்!

காலங்காலமாக-
ஒட்டிய வயிற்றின்-
பசியை-
யார் அறிய கூடும்!?

உலகெல்லாம்-
கலைஞன்-
போற்றபடுவான்!

நம் தேசத்தில்-
தொழிலை வைத்து-
சாதியை வைக்கிறான்!

3 comments:

  1. எந்த தொழிலும் குறைவானது அல்ல, உழைப்பதே முக்கியம் என்று புரிந்து கொள்ள எத்தனை ஆண்டுகள் தேவையோ!!!!

    ReplyDelete
  2. தொழில்களில் இருந்துதான் ஜாதி பிறந்தது! உண்மை! சிறப்பான படைப்பு! நன்றி!

    ReplyDelete