Monday 23 September 2013

மறத்து போச்சி...!!

அநீதிகளும்-
அட்டூழியங்களும்-
தினந்தோறுமே-
நடக்குது!

பாதிக்கப்பட்டவரை-
பொறுத்தே-
"மனசாட்சிகளும்"-
கொதிக்குது!

ஆதலால்தான்-
"டெல்லி சம்பவத்திற்கு-"
தூக்கு!

தெரு தெருவாக-
நடக்கும்-
"கொடூரங்களுக்கு"-
பொடுபோக்கு!

நல்லா இருக்கு-
இவங்க-
நியாயங்கள்!

மறத்து போனதோ-
நம் -
உள்ளங்கள்...!?



2 comments: