Friday 6 September 2013

கரப்பான் பூச்சி!

கரப்பான் பூச்சியே...!!
உனக்கு-
அஞ்சி நடுங்குபவர்களும்-
உண்டு!

ஆனால்-
மனசாட்சிக்கு பயந்து-
நடப்பவர்கள்-
எத்தனை பேர்கள்-
உண்டு....!!?

3 comments:

  1. நல்ல சிந்தனை சகோ!

    ஆமா பேசாம ஒவ்வோர்த்தர் மனசுக்குள்ளும்
    கரப்பான்பூச்சி இருக்குன்னு ஒரு செய்தியை
    பரப்பிட்டா எல்லாரும் மனச்சாட்சிக்கு பயப்படுவாங்கள்ல..:))).

    அருமை! ரசிக்கின்றேன் உங்கள் வரிகளை.. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. :-) கரப்பான்பூச்சி கவிதையையும் ரசித்தேன்; இளமதியின் கருத்தையும் ரசித்தேன். :-)

    ReplyDelete