Sunday 8 September 2013

சிப்பியும்-சிந்தனையும்!(900 வது கவிதை)

விழும்-
மழைத்துளியெல்லாம்-
சிப்பியை அடையாது!

சிப்பியும்-
நிராசையால்-
துவளாது!

சிப்பிகான-
துளியும்!

துளிக்கான-
சிப்பியும்!

காத்துகொண்டிருக்கிறது !

முத்துக்கான-
பிறப்பிற்கு-
சங்கமிக்க இருக்கிறது!

அதுபோலவே!
என் நிலையானதுவே!

மனதில்-
உதிக்கும்-
சிந்தனைகளை-
எழுதி செல்கிறேன்!

ஒரு -
நற்சிந்தனையாவது-
சொல்லிட-
நிற்காமல் பயணிக்கிறேன்!




3 comments:

  1. 900 கவிதைகள் படைத்தமைக்கு உளமார்ந்த பாராட்டுகள்!தொடருங்கள்!

    ReplyDelete
  2. 900 வது கவிதை... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. மிக அருமையாக உங்கள் உளக்கிடக்கையை எழுதியுள்ளீர்கள் சகோ!

    தொடருங்கள்.. கிட்டும் கிடைக்கும்!
    1000-திற்கு இன்னும் 100 தானே... தூரம் அதிகமில்லை..
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete