Wednesday 29 May 2013

"கவிதை வலி" !

எத்தனை-
வலி-
"சிந்தனை கருவை"-
வார்த்தையில்-
வடித்திட!

எப்பேர்பட்ட-!!
வலி-
உயிரணுவை-
குழந்தையாக-
பெற்றிட!

"கவிதை வலி-"
சொல்ல-
 வார்த்தைகள் உண்டு!

தாய்மை வலி-
சொல்ல-
வார்த்தைகள் உண்டு...!!?

4 comments:

  1. இரண்டு வலிகளையுமே சொல்ல முடியாது...

    ReplyDelete
  2. தாய்மையின் வலிக்கு வார்தை இல்லை!

    ReplyDelete
  3. தாய்மையின் வலியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை!

    ReplyDelete