Tuesday 28 May 2013

உருப்படாதவன்!

உருப்படாதவன்!
வீணாய் போனவன்!

மூடன்!
முரடன்!

இப்படியாக-
வார்த்தைகளில்-
நானே-
உட்பட்டவன்!

இதில்-
எதுவும்-
என்னை-
சுட்டதில்லை!

என்னவளே-
உன் மௌனம்-
ஏனோ..!
என்னை-
 பொசுக்காமல்-
விடவில்லை!

2 comments:

  1. பதில் இல்லை என்றால் சிரமம் தான்...

    ReplyDelete
  2. அதானே.... காதலி சொன்னால் அது பொசுக்கும் தான்!

    ReplyDelete