Saturday 4 May 2013

பெண்ணினம்...! (8)

மா-
பலா-
வாழை-
முக்கனிகள்!

உணர்ச்சிகள்-
சில-
நவரசங்கள்!


பல-
உணர்வுகளையும்-
உணர்சிகளையும்-
கொண்டது-
நம்-
உடல்!

அதிலொன்று-
காதல்!

காதலில்லாமல்-
வாழ்வு-
இல்லை!

காதல் மட்டுமே-
வாழ்கை இல்லை!

காதல்-என்ற
சொற்பதம்!

பலரை-
பார்த்துள்ளது-
பதம்!

மனதிற்கு-
பிடித்தவரை-
மணப்பதில்-
தவறில்லை!

மனம் போன-
போக்கில் போனால்-
அதன் பேர்-
காதலில்லை!

பேசி-
பழகிறோம்!

பழகி-
பார்க்கிறோம்!

"பழசா"-
போகிறோம்!

"பாழாய்"-
போகிறோம்!

அப்புறம் என்ன!?-
பிரிகிறோம்!

காதல் காவியங்கள்-
சிலவுண்டு!

ஆனால்-
காதலால்-
காயங்கள்-
பலருக்குண்டு!

காணாமல் போகும்-
இளம்பெண்கள்-
அதிகரிப்பு!

சொல்லுது-
ஒரு-
கணக்கெடுப்பு!

(தொடரும்....)

5 comments:

  1. உற்ற உறவுகளும்
    பெற்ற உறவுகளும்
    மறந்து
    காதலொன்றே
    விதியாய்
    செல்லுபவர்களுக்கு
    புரிந்தால் சரி...

    ReplyDelete
  2. /// காதலில்லாமல்-
    வாழ்வு-
    இல்லை!

    காதல் மட்டுமே-
    வாழ்க்கை இல்லை! ///

    அருமை...

    ReplyDelete
  3. சார் காதல் தோல்வியடைந்தவரா?....

    ReplyDelete
  4. supper aa soneenga seeni...romba nice

    ReplyDelete
  5. நல்லாவே போய்க்கிட்டிருக்கு. தொடரட்டும்.

    ReplyDelete